விருதுநகர் மாவட்டத்தில், 2வது புத்தக கண்காட்சி நடை பெற்று வருகிறது. கடந்த 16 ந் தேதி தொடங்கி. 27ந் தேதி வரை நடைபெறுகிறது. மாவட்ட ஆட்சியரின் அழைப்பின் பேரில், காரியாபட்டி பேரூராட்சித் தலைவர் செந்தில். மல்லாங்கிணறு பேரூராட்சித் தலைவர் துளசிதாஸ், பேரூராட்சி களின் உதவி இயக்குனர் எஸ். சேதுராமன், செயல் அலுவலர் அன்பழகன் பொறியாளர். கணேசன், வார்டு கவுன்சிலர்கள் புத்தக கண்காட்சியை பார்வையிட்டனர். புத்தக கண்காட்சியில், பங்கேற்ற உள்ளாட்சி பிரதிநிதி களுக்கு ஆட்சியர் ஜெய சீலன் வாழ்த்து தெரிவித்தார்.
Post Top Ad
Monday, 27 November 2023
Home
விருதுநகர்
விருதுநகர் புத்தக கண்காட்சியில பங்கேற்ற பேரூராட்சி நிர்வாகிகளுக்கு, ஆட்சியர் வாழ்த்து.
விருதுநகர் புத்தக கண்காட்சியில பங்கேற்ற பேரூராட்சி நிர்வாகிகளுக்கு, ஆட்சியர் வாழ்த்து.
Tags
# விருதுநகர்

About News Desk
தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
Newer Article
திருச்சுழி திருமேனி நாதர் ஆலய விழா: பக்தர்கள் பரவசம்.
Older Article
காரியாபட்டி அருகே கல்குறிச்சியில் இலவச பொது மருத்துவ முகாம்.
வணிகர் தினம்:
விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக கழகம் சார்பில் ராஜபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பொன்னகரம். ஜவகர் மைதானம். பழைய பேருந்து நிலையம். பூபதி ராஜா பேங்க் முன்பாகவும். தளவாய்புரம் பஸ்நிலையம் முன்பு. நீர்.மோர் பந்தலைசுட்டெரிக்கும் வெயில் பொதுமக்களுக்கு நீர். மோர்
காரியாபட்டி அருகே தனியார் கல்குவாரியில் வெடி விபத்து - நான்கு பேர் உடல் சிதறி உயிரிழப்பு
Tags
விருதுநகர்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment