காரியாபட்டியில் இளைஞர்கள் தின விழா. - தமிழக குரல் - விருதுநகர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday 20 January 2024

காரியாபட்டியில் இளைஞர்கள் தின விழா.

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி பாரத ஸ்டேட் வங்கி கிராம சேவா திட்டம், மற்றும் டான் பவுண்டேசன் சார்பில் இளைஞர் தினம் தொட்டியங்குளத்தில்  நடைபெற்றது. இளைஞர் தின விழாவுக்கு, ஊராட்சி மன்றத்தலைவர் ஆதி ஈஸ் வரன் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில், இளைஞர்கள் மற்றும் மாணவர் களுக்கு வாசிப்பு திறனை மேம்படுத்து வதற்காக நூலகம் திறந்து வைக்கப் பட்டது. தனித்திறன் மேம்பாடு, தேசிய ஒருமைப்பாடு, சுற்றுச் சூழல் பாதுகாப்பு,  உயர் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு மற்றும் உடற்கல்வி, விளையாட்டு, யோகா, போன்ற பயிற்சிகள் குறித்து  கருத்துரைகள் வழங்கப்பட்டது.


இளைஞர் சேவை மையத்தில், இளைஞர் களுக்கான உடற்பயிற்சி சாதனங்கள் வழங்கப் பட்டன.   டான் நிறுவன அணித் தலைவர் . பிரகலாதன், இளைஞர் நல ஒருங்கிணைப்பாளர் செங்குட்டுவேல், உடற்பயிற்சி இயக்குநர் சுந்தரேசன் மற்றும் கிராம பிரமுகர்கள் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad