விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி சித்தனேந்தல் பால்ச்சாமி ராஜம்மாள் நினைவு அறக்கட்டளை (பிரைஸ் டிரஸ்ட்) சார்பில் ரூ.2 இலட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் முன்னிலையில், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வழங்கப்பட்டது. - தமிழக குரல் - விருதுநகர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday 27 April 2024

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி சித்தனேந்தல் பால்ச்சாமி ராஜம்மாள் நினைவு அறக்கட்டளை (பிரைஸ் டிரஸ்ட்) சார்பில் ரூ.2 இலட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் முன்னிலையில், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வழங்கப்பட்டது.


 விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி சித்தனேந்தல்  பால்ச்சாமி ராஜம்மாள் நினைவு அறக்கட்டளை (பிரைஸ் டிரஸ்ட்) சார்பில் ரூ.2 இலட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் முன்னிலையில், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வழங்கப்பட்டது. 


விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி சித்தனேந்தல்  பால்ச்சாமி ராஜம்மாள் நினைவு அறக்கட்டளை (பிரைஸ் டிரஸ்ட்) சார்பில் ரூ.2 இலட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், முன்னிலையில், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மேனேஜிங் டிரஸ்டி  சினேக லதா பொன்னையா வழங்கினார். 


அதன்படி, காரியாபட்டி சித்தனேந்தல்  பால்ச்சாமி ராஜம்மாள் நினைவு அறக்கட்டளை (பிரைஸ் டிரஸ்ட்) சார்பில் முஷ்டகுறிச்சி, கோபாலபுரம், அழகாபுரி  மற்றும்  ஆவுடையாபுரம் ஆகிய கிராமங்களில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு ரூ.2 இலட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டன.


இந்நிகழ்வில், போது துணை இயக்குனர் (சுகாதார பணிகள்) மரு. யசோதாமணி,  காரியாபட்டி எஸ்.பி.எம் டிரஸ்ட்  நிறுவனர் எம்.அழகர்சாமி,உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad