எஸ்டிபிஐ கட்சியினர் 6 பேர் மீது வழக்கு. - தமிழக குரல் - விருதுநகர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 29 September 2022

எஸ்டிபிஐ கட்சியினர் 6 பேர் மீது வழக்கு.

மத்திய அரசு அண்மையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை தடை செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று (28.9.2022) அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே எஸ்டிபிஐ கட்சியை சேர்ந்த 6 பேர் போக்குவரத்தை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 


இந்நிலையில் பொதுமக்களுக்கு தொல்லை செய்ததாக எஸ்டிபிஐ கட்சியை சேர்ந்த முகமது அலி, ஜின்னா உள்ளிட்ட 6 பேர் மீது டவுன் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். 

No comments:

Post a Comment

Post Top Ad