உலக ரேபீஸ் நோய் தடுப்பு தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த நிலையில் அருப்புக்கோட்டை நகராட்சி அலுவலகம் மற்றும் சுகாதார மையங்களில் உலக ரேபீஸ் தடுப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நகராட்சி ஆணையர் அசோக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் துப்புரவு பணியாளர்கள் கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள் நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் ஆகியோர் பள்ளிக்குழந்தைகள் மற்றும் பொதுமக்களுக்கு ரேபீஸ் நோய் பற்றிய தகவல்களை எடுத்துரைப்பதன் மூலம் இந்த நோயினால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க முயற்சிப்பேன் என்பது போன்று உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இதில் சுகாதார ஆய்வாளர்கள் சரவணன், ராஜபாண்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
Post Top Ad
Wednesday, 28 September 2022
உலக ரேபீஸ் நோய் தடுப்பு தினத்தை முன்னிட்டு உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி.
Tags
# அருப்புக்கோட்டை

About தமிழக குரல்
அருப்புக்கோட்டை
Tags
அருப்புக்கோட்டை
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
தமிழக குரல்
தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
No comments:
Post a Comment