அருப்புக்கோட்டை 36வது வார்டுக்குட்பட்ட சுப்புராஜ் நகர் பகுதியில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான புதிதாக வாறுகால் பாலம் கட்டும் பணிகள் நடைபெற்றது. இந்த பணிகளை நகர்மன்ற உறுப்பினர் சிவகாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது பணிகளை விரைவாகவும் தரமாகவும் செய்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினர். இந்த ஆய்வின் போது திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.
No comments:
Post a Comment