ஆன்லைன் செயலி மூலம் லோன் வழங்குவதாக கூறும் செயலிகள் வாடிக்கையாளர்களின் தகவல்களை திருடி பொதுமக்களை மிரட்டுவதாக ஏராளமான புகார்கள் காவல் நிலையத்திற்கு வந்த வண்ணம் உள்ளன இந்நிலையில் ஆன்லைன் மூலமாக உடனடியாக லோன் வழங்குவதாக கூறும் செயலிகள் நம்ப வேண்டாம். பின்னர் உங்களை மிரட்டி அதிக பணம் வசூலிப்பார்கள் போலியை நம்பி நிம்மதி இழக்க வேண்டாம் என விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் எச்சரித்துள்ளது.
Post Top Ad
Saturday, 1 October 2022
தெரியாத செயலிகள் மூலம் லோன் வாங்குவதை தவிர்க்கவும்.
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
தமிழக குரல்
தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
No comments:
Post a Comment