திருவில்லிபுத்தூர் அருகே, பள்ளிகள் பகுதியில் சிகரெட், பீடி விற்பனை செய்தவர்களுக்கு அபராதம். - தமிழக குரல் - விருதுநகர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 21 October 2022

திருவில்லிபுத்தூர் அருகே, பள்ளிகள் பகுதியில் சிகரெட், பீடி விற்பனை செய்தவர்களுக்கு அபராதம்.

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட திருவண்ணாமலை பகுதியில், ரெட்டியபட்டி வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ஜெயச்சந்திரன் தலைமையில், பள்ளிகள் மற்றும் கோவில்கள் அருகே சிகரெட், பீடி விற்பனையில் ஈடுபட்ட 8 கடைக்காரர்களுக்கு தலா 200 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. 

மேலும் 20 கிலோ தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களும், ஒரு உணவகத்தில் இருந்து ஒரு கிலோ அஜினமோட்டோவும் பறிமுதல் செய்யப்பட்டது. சோதனையில் சுகாதார ஆய்வாளர் நரேன் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் ஈடுபட்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad