அருப்புக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் 26 மற்றும் 36 வது வார்டு பகுதிகளில் சுகாதாரப் பணிகள் குறித்து கலந்தாய்வு கூட்டம் நகர்மன்ற துணைத்தலைவர் பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நகர்மன்ற உறுப்பினர்கள் சிவகாமி, முருகானந்தம் ஆகியோர் கலந்து கொண்டு தங்களது வார்டு பகுதியில் மேற்கொள்ள வேண்டிய சுகாதார பணிகள் குறித்து எடுத்துரைத்தனர். இதில் நகர் நல அலுவலர் ராஜநந்தினி சுகாதார ஆய்வாளர் ராஜபாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Post Top Ad
Friday, 7 October 2022
வார்டு பகுதிகளில் சுகாதார பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம்.
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
தமிழக குரல்
தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
No comments:
Post a Comment