கல்லூரி மாணவி மாயம் தந்தை போலீசில் புகார். - தமிழக குரல் - விருதுநகர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 18 October 2022

கல்லூரி மாணவி மாயம் தந்தை போலீசில் புகார்.

அருப்புக்கோட்டை அருகே குறிஞ்சாங்குளம் கிராமத்தைச் சேர்ந்த தம்பதியரின் மகள் அருப்புக்கோட்டையில் உள்ள கல்லூரியில் இளங்கலை பட்டம் படித்து வருகிறார். இந்நிலையில் வீட்டில் இருந்து அந்த மாணவி தீடிரென மாயமானார் 

இதனால் அதிர்ச்சியடைந்த மாணவியின் தந்தை அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் காணாமல்போன தனது மகளை கண்டுபிடித்து தருமாறு தாலுகா காவல் நிலையத்தில் நேற்று(17-10-2022) புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

No comments:

Post a Comment

Post Top Ad