அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் உலக நீரிழிவு நோய் தின நிகழ்ச்சி மருத்துவர் கோமதி தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்த நோயாளிகளுக்கு நீரிழிவு நோய் குறித்தும் அதற்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்தும் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் மருத்துவர் கோமதி விளக்கி கூறினார். இதில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Post Top Ad
Tuesday, 15 November 2022
உலக நீரிழிவு நோய் தின நிகழ்ச்சி.
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
தமிழக குரல்
தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
No comments:
Post a Comment