மருத்துவ பணியாளர் மற்றும் செவிலியர்கள் உடனான ஆய்வு கூட்டம். - தமிழக குரல் - விருதுநகர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 4 November 2022

மருத்துவ பணியாளர் மற்றும் செவிலியர்கள் உடனான ஆய்வு கூட்டம்.

அருப்புக்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ பணியாளர் மற்றும் செவிலியர்கள் உடனான ஆய்வு கூட்டம் மருத்துவர் கோமதி தலைமையில் நடைபெற்றது. இந்த ஆய்வு கூட்டத்தில் மருத்துவமனையின் பணி முன்னேற்றம் குறித்தும் தொடர்ந்து மேற்க் கொள்ளவேண்டிய பணிகளின் திட்டங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இதில் செவிலியர்கள் மருத்துவமனை பணியாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment

Post Top Ad