சிறப்பு சார்பு ஆய்வாளர்களாக பதவி உயர்வு பெற்ற போலீசார். - தமிழக குரல் - விருதுநகர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 4 November 2022

சிறப்பு சார்பு ஆய்வாளர்களாக பதவி உயர்வு பெற்ற போலீசார்.

விருதுநகர் மாவட்டத்தில் 1997ம் ஆண்டு பணியில் சேர்ந்த 111 போலீஸ் ஏட்டுகளுக்கு சிறப்பு சார்பு ஆய்வாளர்களாக பதவி உயர்வு அளித்து மதுரை சரக டி.ஐ.ஜி பொன்னி உத்தரவிட்டுள்ளார். இதில் அருப்புக்கோட்டை உட்கோட்டத்திற்குட்பட்ட நகர், தாலுகா, பந்தல்குடி & மகளிர் காவல் நிலையங்களில் பணிபுரியும் 21 போலீஸ் ஏட்டுகள் சிறப்பு சார்பு ஆய்வாளர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். இந்நிலையில் பதவி உயர்வு பெற்றுள்ள போலீசாருக்கு சக போலீசார் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

No comments:

Post a Comment

Post Top Ad