போலீஸார், பின்தொடர்ந்தும் சாலையில் பொருத்தப்பட்டுள்ள காவல் துறை கண்காணிப்பு கேமரா உதவியுடன் வாகனத்தை விரட்டி போய், சாத்தூரில் பிடித்து சோதனை செய்த போது, காரில் 600 கிலோ கொண்ட 51 பண்டல்களில் சுமார் 12 லட்சம் மதிப்பிலான குட்காவை பறிமுதல் செய்து, ராஜஸ்த்தான் பகுதியை சேர்ந்த முகமது அஸ்லாம் மற்றும் சதன்சிங் ஆகிய இருவரையும் கைது செய்து, அவர்கள் பயன்படுத்திய சொகுசு கார் மற்றும் 3 செல்போன்களை பறிமுதல் செய்து போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தென்காசியில் இருந்து வந்த சொகுசு கார் எந்த ஊருக்கு செல்கிறது குட்கா எங்க இருந்து கொண்டுவரப்பட்டுள்ளது எந்தெந்த ஏரியாவில் விற்பனைக்கு எடுத்துச் சென்றார்கள் என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை ஈடுபட்டு வருகின்றனர். சாத்தூரில் பிடித்த குட்காவின் மதிப்பு 20 லட்சம் என தெரிவித்த போலீசார் தற்போது 12 லட்சம் என தெரி விக்கின்றனர் வரும் வழியில் 8 லட்சம் மதிப்பிலான குட்கா எங்கே போனது என கேள்வி எழும்பி உள்ளது.
No comments:
Post a Comment